Total Pageviews

Sunday 14 December 2014

தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலை பள்ளிகளில் பணி நிரவல் மூலம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலை பள்ளிகளின் பட்டியல்வெளியிடப்பட்டுள்ளதுஇப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு

நடவடிக்கை எடுக்கும்படி பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர்சபிதா உத்தரவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட சுற்றறிக்கைகடந்த ஜூலையில் 110 விதியின் கீழ்50 அரசு நடுநிலை பள்ளிகள்உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்திஅறிவிப்பு வெளியிடப்பட்டதுஇவ்வாறு தரம் உயர்த்தப்பட்டபள்ளிகளுக்கு தலா ஒரு தலைமை ஆசிரியர்ஐந்து பட்டதாரி ஆசிரியர்பணியிடங்களைபணி நிரவல் மூலம் நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள்மதுரை கள்ளிக்குடி வடக்கம்பட்டிபள்ளிதிண்டுக்கல் தொட்டம்பட்டி மேல்கரைபட்டி பள்ளிநத்தம்புரளிபுத்தூர் பள்ளிதேனி போடி நாயக்கனூர் ராசிங்கபுரம் பள்ளி,ராமநாதபுரம் திருவாடானை ரெகுநாதபுரம் பள்ளிசிவகங்கைமுடிகண்டம் பள்ளிவிருதுநகர் சாத்தூர் என்.ஜி..,காலனி பள்ளி,சிவகாசி கோப்பை நாயக்கன்பட்டி பள்ளிவெம்பக்கோட்டைமுத்தாண்டியாபுரம் பள்ளி ஆகியவை தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

இவ்வாறு தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலை பள்ளிகளில், 9ம் வகுப்புபிரிவை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்எனவும் கூறப்பட்டுள்ளது.