மதச்சார்பின்மை என்றால், அரசுக்கென எந்த மதமும் இருக்கக் கூடாது என்றும், மதத்தின் அடிப்படையில் குடிமக்களிடையே பாகுபாடு காட்டக் கூடாது என்றும் குடியரசுத் துணைத்தலைவர் ஹமீது அன்சாரி கூறினார். மும்பையில் உள்ள கல்லூரி ஒன்றில் செவ்வாய்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களிடையே உரையாடியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Total Pageviews
Wednesday 4 February 2015
Sunday 18 January 2015
அரசு மற்றும் அரசு நிதி உதவி பெரும் பள்ளிகளில் 1 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்து விட்டாலோ பாதிக்கப்படுகின்ற ஒவ்வொரு மாணவருக்கும் தற்போது வழங்கப்படும் நிதி ரூ.50000/- - இல் இருந்து ரூ.75000/- ஆக உயர்த்தி வழங்குதல் படிவம்
Sunday 14 December 2014
ஆசிரியர்கள் ஊதிய உயர்வு: தமிழக அரசு கைவிரிப்பு; போராட்டம் நடத்த சங்கங்கள் முடிவு
செலவினத்தை காரணம் காட்டி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க முடியாது என தமிழக அரசு கைவிரித்து விட்டது.இதனால் ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தமுடிவு
CPS : அரசு ஊழியர்களிடம் பிடிக்கப்பட்ட பங்களிப்பு பணம் மாயம்: புதிய ஓய்வு ஊதிய திட்டத்தில் தொடர்கிறது சிக்கல்
பங்களிப்பு ஊதிய திட்டத்தின் (சி.பி.எஸ்.,) கீழ், கடந்த, 10 ஆண்டுகளில்அரசுப் பணியில் சேர்ந்தவர்களில், ஓய்வு பெற்ற, 2,000 பேர் மற்றும்இறந்த, 1,000 பேர் வாரிசுகளுக்கு இதுவரை ஓய்வூதியம் உள்ளிட்ட எந்த பயனும்
Friday 5 December 2014
Tuesday 2 December 2014
Thursday 27 November 2014
Wednesday 19 November 2014
Monday 17 November 2014
Thursday 13 November 2014
Subscribe to:
Posts (Atom)